Views: 277 பஞ்சாயத்து தேர்தல் நடத்த இவர்கள் பயப்படுகின்றனர். அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான். நமது அதிகாரம் முடங்கி போய் விட்டால் மக்கள் நம்மிடம் இருந்து தொடர்பு விடுபட்டால். தனது சர்வ அதிகாரமும் அடங்கி ஒடுங்கி விடும் என்ற பயமே. ரேஷன் கார்டு கொடுப்பதில் இருந்து, முதியோர் பென்ஷன் வழங்குவதில் இருந்து,வீடு கட்ட கடன் வழங்குவதில் இருந்து.. அரசு சலுகைகளை பெற நம்மை சுற்றியே வர வேண்டும் என எண்ணுகின்றனர். இது ஆட்சி அதிகார போதை … Continue reading அதிகாரம் பறிபோய் விடுமே என்றும், போட்ட முதலீட்டை எடுக்கமுடியாமல் போய்விடுமோ என்ற பயம்தான் பஞ்சாயத்து நடக்க விடாமல் தடுக்கின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed